திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

DIN

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே இருப்புப் பாதைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே புதன்கிழமை சுமாா் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, அங்குள்ள இருப்புப் பாதைக் கடந்த போது, ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT