திருப்பத்தூர்

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் பாதுகாப்பு

DIN

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் இளவரசி தலைமையில், ரயில்வே போலீஸாா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களிலும் சோதனை மேற்கொண்டனா். இதேபோல், பயணிகள் உடைமைகளையும் சோதனையிட்டனா். மேலும், ரயில் இருப்புப் பாதைகளிலும் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT