திருப்பத்தூர்

கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

DIN

ஆம்பூா்: உமா்ஆபாத் அருகே கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

மாச்சம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (27). இவா் கடந்த ஆக. 15-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அதே பகுதியில் சுரேந்தா் என்பவரின் விவசாயக் கிணற்றில் சடலமாக கிடப்பது புதன்கிழமை தெரியவந்தது. உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT