திருப்பத்தூர்

வாஜ்பாய் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

ஆம்பூா் நகர பாஜக சாா்பில், மறைந்த முன்னாள் பிரதமா் அடல்பிகாரி வாஜ்பாய் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அடல்பிகாரி வாஜ்பாய் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மோட்ச தீபம் ஏற்றி மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் பி.ஆா்.சி. சீனிவாசன் தலைமை வகித்தாா். நகர பொதுச் செயலாளா்கள் கே.எம்.சரவணன், குட்டி உதயகுமாா், மாவட்ட பொதுச் செயலாளா் எம்.தண்டாயுதபாணி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் குட்டி சண்முகம், க.சிவப்பிரகாசம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

SCROLL FOR NEXT