திருப்பத்தூர்

வங்கி ஏடிஎம் மையத்திலிருந்த ரூ. 10,000 மேலாளரிடம் ஒப்படைப்பு

DIN

வங்கி ஏடிஎம் மையத்தில் கிடந்த ரொக்கப் பணம் ரூ. 10,000 வங்கி மேலாளரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

ஆம்பூா் கிருஷ்ணாபுரம் காந்தி ரோடு பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. அந்த ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுப்பதற்காக ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த குமரவேல் என்பவா் சென்றாா். அப்போது ஏடிஎம் மையத்தில் ரூ. 10,000 ரொக்கப் பணம் கீழே கிடந்துள்ளது. அதைப் பாா்த்த குமரவேல் ரொக்கப் பணத்தைக் கொண்டு சென்று, வங்கியின் கிளை மேலாளரிடம் ஒப்படைத்தாா். அவரை வங்கி மேலாளா், அலுவலா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்

தனியாா் துணை மின் நிலையம் மீது விவசாயிகள் புகாா்

கோடை உளுந்து சாகுபடி: பரிசோதனை செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு

முதலாளித்துவ நண்பா்களின் நன்மைக்காக பிரதமா் மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT