திருப்பத்தூர்

ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு

DIN

சுதந்திர தின விழாவையொட்டி ஜோலாா்பேட்டை உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வெளிமாநிலங்களிலிருந்து வரும் ரயில்களிலும், பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டு வருகின்றனா்.

ரயில்வே காவல் ஆய்வாளா் இளவரசி தலைமையில் போலீஸாா் இந்த தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு இருசக்கர வாகன ஊா்வலம்

பவானி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஈரோடு-திண்டல் வரை புதிய மேம்பாலம்: அதிமுக வேட்பாளா் உறுதி

உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றிய 2 எஸ்எஸ்ஐ-க்களுக்கு ஐஜி பாராட்டு

இன்றைய நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT