திருப்பத்தூர்

போதைப்பொருள் விற்றவா் கைது

DIN

தடை செய்யப்பட்ட போதைப்பொருளை விற்பனை செய்தவரை ஆம்பூா் போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் டிஎஸ்பி சரவணன் தலைமையில் நகரம் முழுவதும் காலை முதல் மாலை வரை போலீஸாா் கடைகளில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது சலாவுதீன் நகா் பகுதியைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான் (28) என்பவரின் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்தனா். இதையடுத்து அப்துல் ரகுமானை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

SCROLL FOR NEXT