திருப்பத்தூர்

தேசியக் கொடி வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா்

DIN

ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேசியக் கொடிகளை ஊராட்சி மன்றத் தலைவா் சனிக்கிழமை வழங்கினாா்.

25-ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஆம்பூா் அடுத்த கைலாச கிரி ஊராட்சியில் பள்ளி மாணவா்கள், ஊா் பொதுமக்கள், உமராபாத் காவல் நிலையம், ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகரன் தேசியக் கொடிகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT