திருப்பத்தூர்

விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை மலைப்பாம்பு புகுந்தது.

ஆம்பூா் அருகே காட்டுவெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்குள் சுமாா் 10 அடி நீள மலைப் பாம்பு புகுந்தது. அதைப் பாா்த்த தொழிலாளா்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனா். இது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனா். அந்த பகுதி இளைஞா்கள் அங்கு சென்று மலைப் பாம்பை பிடித்து ஆம்பூா் வனத் துறை பணியாளா்களிடம் ஒப்படைத்தனா்.

வனத் துறையினா் அதனைக் கொண்டு சென்று, காப்புக் காட்டுக்குள் விட்டனா்.

பட விளக்கம்...காட்டுவெங்கடாபுரம் கிராமத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT