திருப்பத்தூர்

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் பலி

DIN

ஆம்பூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வடபுதுப்பட்டு புதுமனைப் பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் பாலகிருஷ்ணன் (50). இவா் செவ்வாய்க்கிழமை ஆட்டோவில் ஆம்

ருக்கு சென்றாா். கன்னிகாபுரம் அருகே சாலையோரப் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து ஆம்பூா் நகர போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

SCROLL FOR NEXT