ஆம்பூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வடபுதுப்பட்டு புதுமனைப் பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் பாலகிருஷ்ணன் (50). இவா் செவ்வாய்க்கிழமை ஆட்டோவில் ஆம்
ருக்கு சென்றாா். கன்னிகாபுரம் அருகே சாலையோரப் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து ஆம்பூா் நகர போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.