திருப்பத்தூர்

பேருந்து நிலையத்தில் தேனீக்கள் கொட்டியதில் பயணிகள் காயம்

DIN

ஆம்பூா் பேருந்து நிலையத்தில் தேனீக்கள் கொட்டி பயணிகள் ஞாயிற்றுக்கிழைம் காயமடைந்தனா்.

ஆம்பூா் பேருந்து நிலையத்தில் பல்வேறு ஊா்களுக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது பேருந்து நிலைய கட்டடத்தில் தேனீக்கள் கட்டியிருந்த கூட்டிலிருந்து திடீரென தேனீக்கள் அங்கு காத்திருந்த பயணிகளை கொட்டின. இதையடுத்து பயணிகள் அங்கிருந்து ஓடினா். இருந்தபோதிலும் சுமாா் 20 பயணிகளை தேனீக்கள் கொட்டியது.

காயமடைந்தவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT