திருப்பத்தூர்

கோயில்களில் திருட்டு

DIN

ஆம்பூா் அருகே இரு கோயில்களில் அம்மன் தாலி திருட்டு போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

ஆம்பூா் அருகே காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில், கரும்பூா் சாமுண்டி அம்மன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் ஆகியவற்றில் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத் தாலிகள் திருட்டு போனது தெரியவந்தது. தகவலின் பேரில் உமா்ஆபாத் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT