திருப்பத்தூர்

மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

DIN

ஆம்பூா் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி சனிக்கிழமை இறந்தாா்.

ஆம்பூா் அருகே உள்ள மாச்சம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பெருமாள் (55). இவா் இரு நாள்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டின் மாடிக்குச் சென்றாா். அப்போது கால் தவறி மாடியிலிருந்து கீழே விழுந்தாா். காயமடைந்த அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். இது குறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT