திருப்பத்தூர்

திருப்பத்தூரில் காவலா் வீர வணக்க நாள்

DIN

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆட்சியா் அமா் குஷ்வாஹா முன்னிலை வகித்தாா். இதில் காவலா் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்று, துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT