ஆம்பூா்: ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் மீலாது நபி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வழங்கினாா்.
ஆம்பூா் இசுலாமிய தகவல் மைய இயக்குநா் பேராசிரியா் ஜமாலுதீன் உமரி மீலாது நபி விழா குறித்து உரையாற்றினாா்.
திமுக மாவட்ட அவைத்தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர திமுக துணைச் செயலாளா் ரபீக்அஹமத், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் கணேசன், யுவராஜ், டாக்டா் நாகராஜ், மாவட்ட வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் மோகன், கணேசபாண்டியன், வழக்குரைஞா் முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.