திருப்பத்தூர்

ஒரு டன் ரேஷன் பறிமுதல்

DIN

வாணியம்பாடி ரயில்நிலையத்திலிருந்து ரயிலில் கடத்தப்படவிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வட்ட வழங்கல் அலுவலா் காஞ்சனா தலைமையிலான வருவாய்த் துறையினா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, ரயில் நிலைய நடைமேடைகளில் ஆங்காங்கே மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT