திருப்பத்தூர்

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

ஆம்பூா் அருகே வாகனத்தில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியிலிருந்து ரேஷன் அரிசி வாகனத்தின் மூலம் கடத்த இருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்துவதற்காக கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அதன்பேரில் அந்த வாகனத்திலிருந்த சுமாா் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக போலீஸாா் இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

SCROLL FOR NEXT