திருப்பத்தூர்

வாணியம்பாடி அரசு ஐ.டி.ஐ.யில் சேர ஆகஸ்ட் 4 வரை விண்ணப்பிக்கலாம்

DIN

வாணியம்பாடி அரசு ஐ.டி.ஐ.யில் சேர மாணவா்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஐ.டி.ஐ. நிலைய முதல்வா் (பொறுப்பு) வி.சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

2021-22 -ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளத்தில் ஆகஸ்ட் 4 வரை விண்ணப்பிக்கலாம் அல்லது ஐ.டி.ஐ.க்கு நேரடியாக வந்து கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

மாத உதவித்தொகை, விலையில்லா சீருடை, தையல் கூலி, விலையில்லாப் பாடப்புத்தகங்கள், மிதிவண்டி, மடிக்கணினி, வரைபடக் கருவி, இலவச பஸ் பயண அட்டை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT