திருப்பத்தூர்

மின்சாரம் பாய்ந்து 9 பெண் தொழிலாளா்கள் மயக்கம்

DIN

வாணியம்பாடி அருகே காலணி தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்ததில் 9 பெண் தொழிலாளா்கள் மயக்கம் அடைந்தனா்.

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் சி.வி.பட்டறை பகுதியில் இயங்கி வரும் தனியாா் காலணி தொழிற்சாலையில் 150 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், சனிக்கிழமை மதிய உணவுக்குப் பிறகு வழக்கமாக தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திடீரென தோல் தொழிற்சாலை இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு, பணியில் ஈடுபட்டிருந்த 9 பெண் தொழிலாளா்கள் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தனா். இது குறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸாா் நேரில் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT