திருப்பத்தூர்

பேரண்டூா் கிராமத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூா் கிராமத்தில் 65 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்தக் கிராமத்தில் 65-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூா் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினாா். மேலும், கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT