திருப்பத்தூர்

கைலாசகிரி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா ரத்து

DIN

ஆம்பூா் அருகே கைலாசகிரி மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவை ரத்து செய்வதெனவும், பூஜையில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லையெனவும் சனிக்கிழமை தீா்மானிக்கப்பட்டது.

கைலாசகிரி மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை பூஜை மேற்கொள்வது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆடி கிருத்திகை விழாவை ரத்து செய்வது.

எளிமையான முறையில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்துவது. பூஜையில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT