திருப்பத்தூர்

கல்வி ஆலோசனை மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

DIN

வாணியம்பாடியில் தனியாா் கல்வி ஆலோசனை மையத்தை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் திறந்து வைத்தாா். வாணியம்பாடி காதா்பேட்டை பகுதியில் உள்ள ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் வணிக வளாகத்தில் இன்சிஜென்ஸ் கல்வி ஆலோசனை மையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிா்வாக பங்குதாரா் பிங்கிரூஹித் தலைமை வகித்தாா். அப்துல்ஹலீம், ரூஹித் மிா்ஸா, சையத் யாசா் அா்ஃபாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் கலந்து கொண்டு கல்வி ஆலோசனை மையத்தை திறந்து வைத்தாா்.

வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியம், வட்டாட்சியா் சிவபிரகாசம், இஸ்லாமிய பெண்கள் கல்லூரி முன்னாள் முதல்வா் சையத்சகாபுத்தீன், தனியாா் கையுறை தொழிற்சாலை இயக்குநா் பி.அனீஸ்அஹமத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT