திருப்பத்தூர்

ஆசிரியா்கள் கூட்டுறவு சங்க பொதுப் பேரவைக் கூட்டம்

DIN

போ்ணாம்பட்டு ஒன்றிய ஆசிரியா்கள், பணியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் பொதுப் பேரவைக் கூட்டம் ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் கே.கருணாகரப்பிள்ளை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எழிலரசன் வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் பி. கோவிந்தராஜ், கே. தமிழ்செல்வி ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினா். உறுப்பினா்களுக்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது. இயக்குநா் சாமுண்டி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT