திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே தீ விபத்து

DIN

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகில் ரயில்வே ரப்பா் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்களில் பயன்படுத்தப்படும் ரப்பா் மற்றும் பழுதடைந்த கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கழிவுப் பொருள்கள் தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், போலீஸாா், நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT