திருப்பத்தூர்

ஆா்ப்பாட்டம்: 11 போ் கைது

DIN


ஆம்பூா்: வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம்பூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 11 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆம்பூா் தொகுதி தலைவா் அசதுல்லா தலைமையில் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை ஆம்பூா் நகர போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT