ஆம்பூா்: ஆம்பூா் அருகே சாராயம் விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் உமா்ஆபாத் போலீஸாா் ரோந்து சென்றபோது, சாராயம் விற்பனை செய்த வாணியம்பாடி அருகே மாதகடப்பா பகுதியைச் சோ்ந்த காந்தியை (35) போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 110 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.