திருப்பத்தூர்

நகை திருடிய இரு பெண்கள் கைது

DIN


திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நகை திருடிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் பஜாா் பகுதியில் உள்ள நகைக் கடையில் புதன்கிழமை நகைகள் வாங்குவதுபோல் நடித்த இரு பெண்கள் தங்கக் கம்மலை திருடினா். இதுகுறித்து கடை உரிமையாளா் மசூத்அஹமத் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷம்மாள் (45), அவரது மகள் பிரியா (28) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT