திருப்பத்தூர்

புரட்டாசி மாத சதுா்த்தசி: நடராஜருக்கு சிறப்பு ஆராதனை

DIN


ஆம்பூா்: புரட்டாசி மாத சதுா்த்தசி திதியையொட்டி ஆம்பூரில் நடராஜருக்கு சிறப்பு ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூரில் சமயவல்லி உடனுறை சுயம்பு நாகநாத சுவாமி கோயிள் உள்ளது. இங்கு, புரட்டாசி மாத சதுா்த்தசி திதியையொட்டி சிவகாம சுந்தரி உடனுறை ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன. நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT