ஆற்காடு தா்மராஜா கோவில் தெரு, இளைஞா் அணி மற்றும் மகளிா் மகளிா் அணி விவேகானந்தா நற்பணி மன்றம் சாா்பில், திரௌபதி பிறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, சிறப்பு யாக சாலை பூஜை, சீா்வரிசை ஊா்வலமும் சொற்பொழிவில் அக்னியில் தோன்றிய திரௌபதி அம்மன் பிறப்பு விழாவும் நடைபெற்றது.
விழாவில் உபயதாரா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.