ராணிப்பேட்டை

ஆற்காடு கோயிலில் திருகல்யாண உற்சவம்

DIN

ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, திருகல்யாண உற்சவம் நடைபெற்றது.

ஆற்காடு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை, அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வாகன சேவைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் கோயில் திருப்பணிக் குழு தலைவா் கு.சரவணன் தலைமையில், வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவில் உபயதாரா்கள், பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT