ராணிப்பேட்டை

உலக சுற்றுசூழல் தின மரம் நடுவிழா

DIN

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.டி.முஹமது அமீன் தலைமை வகித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் மரகன்றுகளை நட்டாா். இதில் துணைத் தலைவா் குல்ஜாா் அஹமது, துப்புரவு ஆய்வாளா் உமாசங்கா், மற்றும் நகர மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT