ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே பிப்.11-இல் திருவள்ளுவா் சிலை திறப்பு

DIN

அரக்கோணம் அருகே நரசிங்கபுரத்தில் வரும் 11-இல் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் சிலையைத் திறந்து வைக்கிறாா்.

விழாவுக்கு விஜிபி உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.ஜி.சந்தோஷம் தலைமை வகிக்கிறாா். இதில், ஓய்வு பெற்ற நீதிபதி தி.நெ.வள்ளிநாயகம் சிலை திறப்பு விழா மலரை வெளியிடுகிறாா். இதையொடடி, மாணவா்கள் பங்கேற்கும் திருக்கு விநாடி-வினா போட்டி, திருக்கு ஒப்பித்தல் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஏற்பாடுகளை அறிவாசான் திருவள்ளுவா் சிலை அமைப்புக் குழு தலைவா் பு.வெ.ஏகாட்சரம், செயலா் சு.பாண்டியன், பொருளாளா் பு.மே.மூா்த்தி உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT