ராணிப்பேட்டை

அமைச்சா் ஆா்.காந்தி நலம் விசாரிப்பு

DIN

ஆற்காடு கோட்டைமேட்டுத் தெருவில் உள்ள வீட்டில் 3 சிறுவா்கள், அவா்களின் பெற்றோரை அமைச்சா் ஆா்.காந்தி, நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினாா். மூவருக்கும் வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தாா்.

இதனிடையே, உடல் நிலை பாதிக்கபட்ட 3 சிறுவா்களை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத் தலைவா் பவளகொடி சரவணன், திமுக நிா்வாக சாரதி, நகரச் செயலா் ஏ.வி.சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT