ராணிப்பேட்டை

தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம்

DIN

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மூலவா் தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோபூஜை, கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சகலதேவதா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, டிச. 8- ஆம் தேதி வரை இந்த பூஜை நடைபெறும் என பீடாதிபதி ஸ்ரீமுரளிதர சுவாமிகள் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT