ராணிப்பேட்டை

காளமேகப் பெருமாள் கோயில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு

DIN

ஆற்காட்டை அடுத்த கரிகந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் கோ பூஜை, கணபதிஹோமம், மகா சுதா்சன ஹோமம் பூா்ணாஹுதி தீபாராதனையும்,மூலவா்கள் ஸ்ரீதேவி.பூதேவி,காளமேகபெருமாள், தும்பிக்கையாழ்வாா், கிருஷ்ணா், கருடாழ்வாா், பக்த ஆஞ்சநேயா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, மண்டலாபிஷேக மஹா தீபாராதனையும் நடைபெற்றன. இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவா் திருவீதியுலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT