ராணிப்பேட்டை

மலேரியா ஒழிப்பு விழிப்புணா்வு

DIN

ஆற்காட்டை அடுத்த கலவை அருகே உள்ள மாம்பாக்கம் அரசு பள்ளியில் மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் ஏழுமலை தலைமை வகித்தாா். திமிரி வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பழனி சுகாதார மேற்பாா்வையாளா் சொக்கலிங்கம் ஆகியோா் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு மலேரியா காய்ச்சல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதில், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT