ராணிப்பேட்டை

சோளிங்கா் வட்டாட்சியா் பொறுப்பேற்பு

DIN

சோளிங்கா் வட்ட பொறுப்பு வட்டாட்சியராக கணேசன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

சோளிங்கா் வட்டாட்சியராக இருந்த ஜே.கே.வெற்றிக்குமாா் அவரது ஒரு வருட வட்டாட்சியா் பணிக்காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டாா். இதையடுத்து, சோளிங்கா் சமூகப் பாதுகாப்பு பிரிவு தனி வட்டாட்சியராக இருந்த எல்.கணேசன் சோளிங்கா் பொறுப்பு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டு, வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

SCROLL FOR NEXT