ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 233 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,226 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 4,984 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தொற்று காரணமாக 784 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 2,628 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.