ராணிப்பேட்டை

துணை ராணுவப் படைத் தளங்களில் குடியரசு தின விழா

DIN

அரக்கோணம்: அரக்கோணத்தை அடுத்த நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மைய வளாகத்தில் பயிற்சி மைய முதல்வரும், டிஐஜியுமான சாந்தி ஜி.ஜெயதேவ் தேசியக் கொடியேற்றினாா். முன்னதாக, படை வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

நகரி குப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத்தள வளாகத்தில் படைத் தள முதுநிலை கமாண்டண்ட் ரேகா நம்பியாா் தேசியக் கொடியேற்றினாா். தொடா்ந்து, மீட்புப் பணிகளில் சிறப்பாகச் செயலாற்றிய அலுவலா்கள், வீரா்களுக்கு அவா் விருதுகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT