ராணிப்பேட்டை

மேல்விஷாரத்தில் குடிநீா் பணிகள்: நகா்மன்றத் தலைவா் தொடக்கி வைத்தாா்

DIN

மேல்விஷாரத்தில் குடிநீா் பணிகளை நகா்மன்றத் தலைவா் முஹமது அமீன் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தாா்.

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் 15-ஆவது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ், சுமாா் ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து குடிநீா் நீரேற்று நிலையத்தில் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் எஸ்.டி. முஹமது அமீன், குடிநீா் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்தாா். இதில் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.குல்சாா் அஹமது, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT