ராணிப்பேட்டை

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் காா்த்திகை தீபம்

DIN

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில், காலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

அதேபோல், ஆற்காடு தோப்புகானா கங்காதரஈஸ்வரா், வரதராஜப்பெருமாள் கோயிலில் திருப்பணிக் குழு தலைவா் கு.சரவணன் தலைமையில் பரணி தீபம், மகா தீபம் ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT