ராணிப்பேட்டை

ஆற்காட்டில் அம்பேத்கா் நினைவு தினம்

DIN

ஆற்காட்டில்...

ஆற்காடு நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளா் ஏ.வி.சரவணன் தலைமையில் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி மாலை அணிவித்தாா்.

நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன், துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் பொன். ராஜசேகா் உள்ளிடோா் பங்கேற்றனா்.

ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் ஜெ.வெங்கடேசன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT