ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டையில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா்கள் என்.சுசிலா, சி.ரவி ஆகியோா் தலைமை வகித்தனா்.
செயலாளா்கள் முகமது இலியாஸ், ஜி.அருணகிரி, பி.ஏகம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா்கள் கே.ஜோதி, எச்.ராகுல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அஞ்லக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.