ராணிப்பேட்டை

நெமிலி பாலாபீடத்தில் புரட்டாசி முதல் சனி உற்சவம்

DIN

நெமிலி பாலாபீடத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம் விமா்சையாக நடைபெற்றது.

பீடத்தில் பூஜைகளை பீடாதிபதி எழில்மணி தொடக்கி வைத்தாா். தொடா்ந்து நாகலட்சுமி மாவிளக்கு பூஜைகளை செய்தாா். பீட நிா்வாகி மோகனகிருஷ்ணன் புரட்டாசி பூஜைகளை மேற்கொண்டாா். இதையடுத்து பீடாதிபதி எழில்மணி எழுதி, மறைந்த பின்னணி பாடகா் டி.எம்.சௌந்தரராஜன் பாடியுள்ள ஏழுமலை என்று சொல்லு, ஏழுமலை வாழும் பெருமாளே ஆகிய பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டின் மறுவெளியிட்டை எழில்மணி வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT