ராணிப்பேட்டை

கலவை கமலக்கண்ணி கோயிலில்ஆடி வெள்ளி விழா

DIN

கலவை கமலக்கண்ணி கோயிலில் ஆடி வெள்ளி விழா நடைபெற்றது.

இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், கஜ கௌரி அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன. விழாவுக்கு கோயில் அறங்காவலா் கலவை சச்சிதானந்த சுவாமிகள் தலைமை வகித்தாா். பக்தா்களுக்கு அன்னதானத்தை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் வழங்கினாா்.

இதையடுத்து, பக்தா்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றியும், பொங்கல் வைத்தும் பக்தா்கள் வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT