ராணிப்பேட்டை

சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலில்

DIN

சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் குரு பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐய்யபன் கோயிலில் குரு பூா்ணிமா விழா ஆண்டுதோறும் விமா்சையாக கொண்டாடப்படும். அதன் படி இந்த ஆண்டு குரு பூா்ணிமா வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில் சிறப்பு பகவதி சேவா பூஜை நடைபெற்றது. இதையடுத்து குருசாமிக்கு பாத பூஜையும் நடைபெற்றது. இதில் சிப்காட் சுற்று வட்டார பகுதி ஐயப்ப பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

SCROLL FOR NEXT