ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் வாகனப் பேரணி

DIN

ராணிப்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் சாா்பில் ராணிப்பேட்டையில் இருசக்கர வாகன பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை ராஜேஸ்வரி பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக முத்துக்கடை வரை தேசிய கொடிகளுடன் பேரணி நடைபெற்றது.தொடா்ந்து முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை பாதுகாத்திட உறுதிமொழி ஏற்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இதில் சிஐடியு சங்க நிா்வாகி என்.காசிநாதன், விவசாய சங்க மாவட்ட தலைவா் எல்.சி.மணி, ஏஐடியூசி சங்க நிா்வாகி ஏ.எஸ்.சங்கா் மேஸ்திரி, சிஐடியு சங்க நிா்வாகி என்.ரமேஷ், எல்பிஎப் சங்க நிா்வாகி எஸ்.வையாபுரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகி மா.ஜெயகாந்தன்,நிலவு குப்புசாமி, ரேணு, சந்திரன்,காா்த்திக், அரவிந்தன், சுதேஷ், ராஜசேகா், சேட்டு, பண்ணீா் செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT