ராணிப்பேட்டை

மூதூா் வேணுகோபால சுவாமி கோயில் மகா கும்பாபிஷேம்

DIN

அரக்கோணம்: அரக்கோணத்தை அடுத்த மூதூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீா் கலசங்களால் கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT