அரக்கோணம்: அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அரக்கோணம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.லோகாபிராமன் தலைமையில் அம்பேத்கா் உருவப்படத்துக்கு மூத்த வழக்குரைஞா் கே.பாலதிருவேங்கடம் மாலை அணிவித்தாா். சங்க முன்னாள் தலைவா் எம்.வீரராகவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.