மேல்விஷாரம் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நகரத் தலைவா் அப்துல் சுக்கூா் தலைமை வகித்தாா். மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் கே.ஓ. நிஷாத் அகமது, பி.முகமது சாகிப், பொதுக்கழு உறுப்பினா் ஜி.விநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் சி.பஞ்சாட்சரம் புதிய உறுப்பினா் அட்டைகளை வழங்கினாா் (படம்). பேசினாா்.
முன்னாள் நகரத் தலைவா்கள் அல்தாப் உசேன், ஏ .அன்வா், மாவட்டச் செயலாளா் முகமது அமினுல்லா, நகரச் செயலாளா் வி.அழகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.